கல்முனை மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படது.



சர்ஜுன் லாபீர்-
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கல்முனையில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு இன்று (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது.

மூன்று கட்டங்களிலும் சுமார் 3445 குடும்பங்களுக்கு இந் நிவாரண வினியோகம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கணக்காளர். வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர்,ஜெளபர்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.எம்.சர்ஜுன்,எம்,ஐ.எம்.ஜிப்ரி சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.சித்தீக் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :