மருத்துவமனையில் அநாதையாக கிடக்கும் கொரோனா சடலம்..!

M.I.M.இர்ஷாத்-

ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கொரோனா நோயாளியின் சடலம் ஒருமாதமாக சவச்சாலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் 05ஆம் திகதி ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 64 வயது ஆண் ஒருவர் தொற்றினால் உயிரிழந்திருந்தார்.

அவரது ஆள் அடையாளம் மற்றும் உறவினர்களைக் கண்டறிய முடியாமற் போனதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சடலம் தற்போதும்கூட வைத்தியசாலையின் சவச்சாலையிலேயே உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :