ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கொரோனா நோயாளியின் சடலம் ஒருமாதமாக சவச்சாலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் 05ஆம் திகதி ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 64 வயது ஆண் ஒருவர் தொற்றினால் உயிரிழந்திருந்தார்.
அவரது ஆள் அடையாளம் மற்றும் உறவினர்களைக் கண்டறிய முடியாமற் போனதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சடலம் தற்போதும்கூட வைத்தியசாலையின் சவச்சாலையிலேயே உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment