வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளை நிறைவு செய்த இலங்கை மாணவர்களுக்கு தொழிலுக்கான தீர்வை பெற்று கொடுங்கள் சஜித்திடம் இல்ஹாம் மரைக்கார் வேண்டுகோள்!



வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தங்களுடைய பட்டப் படிப்புகளை நிறைவு செய்த இலங்கை மாணவர்களுக்கு இந்த அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தினை பாராளுமன்றத்தில் பேசுமாறும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறும் CBS அமைப்பின் தலைவரும், சமூக சேவையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான திரு.இல்ஹாம் மரைக்கார் அவர்கள் அண்மையில் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான.சஜித் பிரேமதாசா அவர்களிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :