சுற்றுலா துறை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களையும் பிரதிபலித்து அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட மலசல கூடத்தொகுதி ஒன்று நாவலடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முடிவடைந்து திறக்கும் தருவாயில் நேற்று 17.01.2021 இரவு கள்வர்கள் அங்குள்ள மலசல கூடத்தின் இரு கதவுகளையும் உடைத்து அங்குள்ள மின்குமிழ்கள்,நீர்குழாய் இன்னும் அங்குள்ள பொருட்களை களவாடி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உரிய தரப்பினர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சுற்றுலா துறையினால் அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட மலசல கூடத்தை கள்வர்கள் உடைத்து திருட்டு
சுற்றுலா துறை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களையும் பிரதிபலித்து அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட மலசல கூடத்தொகுதி ஒன்று நாவலடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முடிவடைந்து திறக்கும் தருவாயில் நேற்று 17.01.2021 இரவு கள்வர்கள் அங்குள்ள மலசல கூடத்தின் இரு கதவுகளையும் உடைத்து அங்குள்ள மின்குமிழ்கள்,நீர்குழாய் இன்னும் அங்குள்ள பொருட்களை களவாடி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உரிய தரப்பினர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment