கிழக்கு மாகாண சுற்றுலா துறையினால் அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட மலசல கூடத்தை கள்வர்கள் உடைத்து திருட்டு



 எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் -
சுற்றுலா துறை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களையும் பிரதிபலித்து அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட மலசல கூடத்தொகுதி ஒன்று நாவலடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முடிவடைந்து திறக்கும் தருவாயில் நேற்று 17.01.2021 இரவு கள்வர்கள் அங்குள்ள மலசல கூடத்தின் இரு கதவுகளையும் உடைத்து அங்குள்ள மின்குமிழ்கள்,நீர்குழாய் இன்னும் அங்குள்ள பொருட்களை களவாடி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உரிய தரப்பினர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :