திருகோணமலை மாவட்டத்தில் மழையுடனான காலநிலையை அடுத்து தற்போது மூடுபனிபெய்து பெய்து வருகின்றது.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் மழையுடனான காலநிலையை அடுத்து தற்போது மூடுபனிபெய்து வருகின்றது. காலை வேளையில் பிரதான வீதிகளில் வாகனத்தில் செல்லுவோர் மின்குழிழ்களை ஒளிரச் செய்து செல்கின்றனர்.
காலையில் ஏழரை மணிக்கெல்லாம் மூடுபனிபொழிவதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
இம்மாவட்டத்தின் கந்தளாய்,கிண்ணியா,மூதூர்,புல்மொட்டை,மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளில் மூடுபனிபொழிந்து வருகின்றது.
பாடசாலை செல்லும் மாணவர்கள் தொப்பிகளை அணிந்து செல்வதோடு,
தொடர்ச்சியாக இம்மாவட்டத்தில் மூடு பனி பெய்து வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :