மேலதிக சுகாதர வைத்திய அதிகாரிக்கு தொற்று



ஸ்பாகே கோரளை சுகாதர வைத்திய அதிகாரி காரியலயத்தின் மேலதிக வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த 10 ஆம் திகதி நாவலபிட்டி நகரிலுள்ள காப்புறுதி நிலையமொன்றில் கடமையாற்றிய ஊழியர்கள் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது
இந்த ஐவரில் ஒருவர் மேற்படி வைத்தியரின் நாவலபிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்து சென்றதையடுத்து குறித்த வைத்தியர் தாமாக முன்வந்து மேற்கொண்ட பிசி.ஆர் பரிசோதனையிலே 12/01 இன்று தொற்று உறுதியானது

இதனையடுத்து வைத்தியரின் குடும்பம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக இன்னொறு பொது சுகாதார பரிசோதகரை காரியாலய செயற்பாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பஸ்பாகே கோரளை சுகாதார வைத்திய காரியாலயத்தின் தலைமை வைத்திய அதிகாரி
எம். யூசுப் தெரிவித்தார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :