தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட பகுதிக்கு ஒரு தொகை சுகாதார பொருட்கள் RDC அமைப்பால் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு இன்று (16)கிராம அபிவிருத்தி பணி RDC அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான சுகாதார முறைபயன் பாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.

குறித்த பொருட்களை RDC அமைப்பின் தலைவர் ஆர்.எம்.ராபில் அவர்கள் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி அவர்களிடம் கையளித்தார். கிண்ணியாவில் உள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு கொவிட்19 தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு உரிய பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :