கலை இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் கொடகே வெளியிடான மலையகச் சிறுகதைத் தொகுதியான நடேசன் துரைராஜ் யின் அப்பாயி Zoom வழியிலான வெளியீட்டு விழா.10.01.2021 அன்று இலஙகை நேரம் மாலை 7.00 மணிக்கு நடைபெறும்.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நூலின் முதல் பிரதியை இலக்கியப்புலவர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொள்வார். வுhழ்த்துரையை எம்.சுப்பிரமணியம் அவர்கள் நிகழ்த்துவார் .கருத்துரைகளை எம்.வாமதேவன், மு.சிவலிங்கம், மல்லியப்புசந்தி திலகர் ஆகியோர் வழங்குவார்கள்.;. விமர்சனயுரைகளை பிரமீளா பிரதீபன், கலையரசன் ஆகியோர் நிகழ்த்துவார்கள். ஏற்புரையை நூலாசிரியர் நடேசன் துரைராஜ் நிகழ்த்துவார். நிகழ்ச்சியை மேமன்கவி தொகுத்தளிப்பார்
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/7881887701?pwd=MTFhenRTcnlPWmRaVVNsdFEwL290QT09Meeting ID: 788 188 7701
Passcode: 100200300
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment