திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் 73வது சுத.தின விழா



படங்கள் வி.ரி.சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இலங்கை திருநாட்டின் 73வது சுதந்திர தினநிகழ்வு திருகோவில் பிரதேச செயலாளர் தகஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமயகுருமார்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலத்து கொண்டனர் அத்துடன் இன்றைய சுதந்திரதினத்தை ஒட்டி மரம்நடுவோம் நாட்டைக்காப்போம் எனும் தெனிப்பொருளின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகவளாகத்தில் மரக்கன்றுகளும் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.பெற்றது. அதன்போதான படங்கள் இவை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :