கல்முனை பறக்கத்துள்ளாவின் இரு நூல்களின் முதல்பிரதிகளைப் பெற்றுக்கொண்ட புரவலர்...

ல்முனை மாநகர சபை முன்னால் உறுப்பினர் ஏ.எம் பறக்கத்துள்ளாஹ் எழுதிய கல்முனை உள்ளூராட்சி நிருவாகம் மற்றும் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல்கள்
எனும் இரு நூல்களின் முதல் பிரதிகளை புரவலர் ஹாசிம் உமர். வியாழக்கிழமை காலை (21) தனது இல்லத்தில் வைத்து நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

குறித்த இந்நிகழ்வில் மேமன் கவி உட்பட சிலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :