பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் "குழந்தைகளுக்கான மரத்தோட்டம் " தேசிய மரநடுகை வேலைத்திட்டம்



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
விவசாய இராஜாங்க அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் ஒழுங்கு செய்துள்ள "குழந்தைகளுக்கான மரத்தோட்டம் " தேசிய மரநடுகை வேலைத்திட்டம் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி யில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பகுதித் தலைவர் எஸ் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை முதல்வர் எம்.சபேஸ்குமார் பிரதம அதிதியாகவும், களுவாஞ்சிக்குடி விவசாய விரிவாக்கல் காரியாலய விவசாய போதனாசிரியர் என்.லட்சுமணன் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
ஆரோக்கியமான வாழ்விற்கு 200 கிராம் அன்றாடப் போசணைக்கான இலக்கினை பூர்த்தி செய்யும் பாரிய பணியில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :