கல்முனை பொதுப் பணி மன்றத்தினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தனர்.



சர்ஜுன் லாபீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமை கல்முனை பொதுப் பணி மன்றத்தினர் இன்று(7) ஞாயிற்றுக்கிழமை உறுப்பினர் கபீரின் இல்லத்தில் சந்தித்தனர்.

இச் சினோகபூர்வமான சந்திப்பில் நடப்பு அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் விடயங்கள் போன்ற பல விடயங்கள் பற்றி பேசப்பட்டது.

இச் சினோகபூர்வ சந்திப்பில் அமைப்பின் தலைவர் தொழிலதிபர் அல்ஹாஜ் எஸ்.எல் அமீர்(நயீர்),தவிசாளர் ஏ.எல்,எம் சறூக்(ரசாக்),பிரதி தலைவர் எம்.தன்சூல்,பொருளாளர் யூ.எல் நெளபர், உறுப்பினர்களான பீ.டீ கபிர்,எம்.பீ.எம் சலீன்,எம்.நஸீர்,எம்.நிசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :