கொவிற் கதைகள் நூல் சர்வோதயத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.



எப்.முபாரக்-
க்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையுடனான கொவிற் கதைகள் நூல் சர்வோதயத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
திருகோணமலை சர்வோதயம் நிலையத்தில் நேற்று(13) சனிக்கிழமை மாலை இது வெளியிடப்பட்டது.

10 மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற கதைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 25 கதைகள் இதில் அடங்குகின்றது.

சர்வோதயத்தின் உபதலைவரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான வேல்முருகு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசோதயம் பிரிவின் தலைவர் எரங்கே நூலை வெளியிட்டு வைத்தார்.
முதல் பிரதியை திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எம்.அனஸ் பெற்றுக்கொண்டார்.
கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாக முதல்வர் எஸ்.கனகசிங்கம் சிறப்புரை ஆற்றினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :