அரசாங்கம் இளைஞர்களை வீதிக்கு இறக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.



எப்.முபாரக்-
ரசாங்கம் இளைஞர்களை வீதிக்கு இறக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியா அஷ்சரியன் சூப்பர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(6) மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
சஜித் பிரேமதாசவின் ஆட்சி அதிகாரம்வருவதற்கு கூடிய காலம் இல்லை அவ்வாறு வருகின்ற போது இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் மாவட்டத்தின் ஆபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

சஜித் பிரேமதாச என்னையும் ஒரு இளைஞனாக கருதி கட்சியின் உதவி செயலாளராக நியமித்துள்ளார்.
நாம் கடந்த காலங்களில் இம்மாவட்டத்தில் பல இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்களையும் கட்சி பேதம் பாராமல் வழங்கியுள்ளோம் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :