வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ந.சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் பிரதிநிதிகளாக தெ.பிரசாந்தன், எஸ்.டனுஜன், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 25 வறிய மாணவர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
குறித்த பாடசாலையானது கல்குடா கல்வி வலயத்தில் அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :