எஸ்.எம்.எம்.முர்ஷித்-நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி - காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2021) வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.பி.எம். அலியார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிறைவேற்று அதிகாரி ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் எஸ்.பி.சுதர்மன்ஸ்ரீ கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா கலந்து கொண்டார்.
இந் நிகழ்வுகளில் பாடசாலை அதிபர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment