ரூபன் சிவா எழுதிய உறவுகள் தொடர்கதை - முதற்பிரதி புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

ரூ
பன் சிவா எழுதிய உறவுகள் தொடர்கதை எனும் நூல் வெளியீட்டு இன்று (28) காலை கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வைத்தியகலாநிதி. தி.ஞானசேகரன் மற்றும்  தமிழ் சங்க தலைவர் ஆ.குகமூர்த்தி திருமதி பவானி சிவகுமார் ஏற்பாட்டாளர் கே.பொன்னுத்துரை ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த நூலில் முதற்பிரதியை பூ. பாலசிங்கம் ஸ்ரீதர் சிங்கிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :