பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய ஆலயத்திற்கு பூசை உபகரணங்களை களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் கையளித்தனர்.



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு தேவையான பூசை உபகரணங்களை களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் பாடசாலை முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் அவர்களிடம் அண்மையில் கையளித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் திரு.ரீ.ஜனேந்திரராசா , உதவி அதிபரும் பாடசாலை இந்து மாமன்ற தலைவருமான திரு.ஏ.கலாபராஜன் , பாடசாலை இந்து மாமன்ற உறுப்பினர்களான திரு.எஸ்.ரஞ்சித் குமார் , திரு. எஸ்.சரசகோபால் , களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழக செயலாளர் சிவசிறி.அங்குச சர்மா , கழகத்தின் தலைவர் திரு.யோ.சதேசா உட்பட கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :