வி.ரி.சகாதேவராஜா-சம்மாந்துறை வலயத்திலுள்ள கோரக்கர் தமிழ் மகாவித்தியாலய அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த சோமசுந்தரம் இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சு நடாத்திய நேர்முகத்தேர்வில் திரு இளங்கோ தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
அவருக்கான நியமனக்கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் நேற்று உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
மேற்படி பாடசாலையின் அதிபராகவிருந்த விஜயகுமாரன் காலமாகியதையடுத்து அங்கு பிரதி அதிபராகவிருந்த சோ.இளங்கோ இதுவரைகாலமும் பதில்அதிபராக செயற்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment