மருதமுனை ஹெப்பி கிட்ஸ் புலவர்மணி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு




நூருல் ஹுதா உமர்-
ருதமுனை ஹெப்பி கிட்ஸ் புலவர்மணி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று பாடசாலை வளாகத்தில் அதன் தலைமை ஆசிரியை ஆயிஸா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் பீ.எம். சிபான், கமு/ புலவர் மணி சரிபுத்தீன் வித்தியாலய அதிபர் எம்.முகமட் நியாஸ் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்கள். நிகழ்வில் பாலர்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :