22 மக்கள் வங்கி கிளைகள் இன்று மூடப்பட்டது



J.f.காமிலா பேகம்-
கொவிட்19 தொற்று பரவல் காரணமாக 22 மக்கள் வங்கி கிளைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக, மக்கள் வங்கி உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் ஊடாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய பதுளை மாவட்டம் கெப்பிட்டிபொல கிளை, கொழும்பு மாவட்டம் நாவலை, கட்டுபெத்த கிளை, சொய்சாபுரசேவை மத்தியநிலையம்,கம்பஹா மாவட்டம் கொட்டதெனியாவ கிளை, ஹம்பாந்தொட்டை மாவட்டம் குடாவெல்லை மற்றும் சயுராபாய மத்திய நிலையம், கண்டி மாவட்டம் பிலிமதலாவ மற்றும் ஹத்தரலியத்த கிளைகள், கேகாலை மாவட்டம் ரம்புக்கனை கிளை,குருணாகலை மாவட்டம் நாரம்மலை மற்றும் மாகந்துர,கொபெய்கான, பிங்கிரிய , நிக்கவரட்டியகிளைகள் ,கட்டுபொத்த, பொரளுவெவ. மற்றும் பன்னலைசேவை நிலையங்கள்,மாத்தறை மாவட்டம்- ஹந்தர கிளை,திருகோணலை மாவட்டம் கந்தளாய் மற்றும் முள்ளிப்பொத்தானை சேவை நிலைம் ஆகியன மூடப்பட்டுள்ளன.









ReplyForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :