500 பயனாளிகளுக்கு பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்க சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு!



ஐ.எல்.எம் நாஸிம்-
புனித ரமழான் மாத நோன்பினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 பள்ளிவாசல்களின் கீழுள்ள மஹல்லாவாசிகள் 500 பேருக்கு பேரிச்சம் பழங்கள் வழங்குவதற்காக சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) காலை ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட பகுப்பாய்வாளர் அஸ்மி யாசீன் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அமைப்புக்களின் தலைவர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பேரீச்சம் பழங்களை பங்கிட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :