சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமான முறையில் புத்தாண்டினை கொண்டாடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment