அதன் விளைவாக 2017/07/07 இல் காணி வழங்கலுக்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. சட்ட ஏற்புடையதாக காணி வழங்கும் அனுமதி கிடைத்தது.
எனினும் சிலர் "பழைய இடத்தை மீள பிடிப்போம்" என காணி வழங்கலை குழப்பி அடித்தனர்.
எனினும் சிலர் "பழைய இடத்தை மீள பிடிப்போம்" என காணி வழங்கலை குழப்பி அடித்தனர்.
இன்று நாம் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தின் படி காணி வழங்கலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. பாராளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை உறுதி செய்தார்.
யார் யாரும் மாபெரிதென்னைக்கு வந்து போகலாம். கலந்துரையாடினோம் என கூறலாம். பிரச்சினையை தீர்த்துவிட்டோம் என அறிக்கை விடலாம். ஆனால், அவசியமான அனைத்தையும் எமது ஆட்சியில் செய்து வைத்திருக்கின்றோம் என்பதையும், அதுவே இன்று தொடருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
யார் யாரும் மாபெரிதென்னைக்கு வந்து போகலாம். கலந்துரையாடினோம் என கூறலாம். பிரச்சினையை தீர்த்துவிட்டோம் என அறிக்கை விடலாம். ஆனால், அவசியமான அனைத்தையும் எமது ஆட்சியில் செய்து வைத்திருக்கின்றோம் என்பதையும், அதுவே இன்று தொடருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
0 comments :
Post a Comment