ஹிந்துக் கல்லுாாியின் ஆசிரியா் சந்திரபவனின் சுற்றாடல் சாா்ந்த புலரி எனும் நுால் வெளியீடு!



அஷ்ரப் ஏ சமத்-
ம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லுாாியின் ஆசிரியா் எஸ்.ஏ சந்திரபவன் அவா்களினால் தரம் 5 ஆண்டு மாணவர்களுக்காக சுற்றாடல் சாா்ந்த செயற்பாடுகள் அனுபவத் தேடல்களுடன்” புலரி” எனும் நுால் வெளியீட்டு வைபவம் 18.04.2021 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

பம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லுாாியின் முன்னாள் அதிபா் முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. . இந் நிகழ்வுக்கு ஹிந்துக் கல்லுாாியின் அதிபா் கடம்பேஸ்வரன் மணிமாா்பன், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக கொழும்பு பிரதிப் கல்விப் பணிப்பாளா் திருமதி பிரபா செல்லையா மற்றும் சைவமங்கையா்கல்லுாாி அதிபா், அருந்ததி இராஜவிஜயன் மற்றும் ஹிந்துக் கல்லுாாியின் ஆசிரியா்கள் உதவி அதிபா்கள் தினகரன் பிரதம ஆசிரியா் செந்தில் வேலவர் கலந்து சிறப்பித்தனா். நுாலின் முதற்பிரதியை ஹிந்துக் கல்லுாாியின் உதவி அதிபா் எஸ்.கே சேனதிங்கம் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :