மாவட்ட செயலாளர் மர்சூக் அஹமது, மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது தம்பி , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா, திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகம்மது அஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகம்மது சேக் அன்சாரி ஆம்புலன்ஸை மக்களின் சேவைக்காக பொதுமக்கள் முன்னிலையில் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார். இறுதியாக நகர் செயலாளர் சம்சுதீன் நன்றி உரையாற்றினார். இதில் பெண்கள், பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment