எச்.எம்.எம்.பர்ஸான்-கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களின் காணிகளை அளவிடும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பலர் உறுதிகள் வழங்கப்படாத நிலையில் மிக நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு, உறுதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நில அளவைகள் திணைக்களத்தால் அரச நில அளவையாளர் எம்.ஐ.சபீரின் தலைமயிலுள்ள குழுவினர்,இவ்வாறு நில அளவை திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment