மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் 03 பேர் மரணம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (15.05.2021) இருபது (20) கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று (03) கொரோனா நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பதினைந்து (15) பேரும், ஆரையம்பதி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இரண்டு பேரும் (02) காத்தான்குடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இரண்டு பேரும் செங்கலடி சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஒருவருமாக இருபது பேர் தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதே வேளை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேரும் காத்தான்குடியில் ஒருவருமாக மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :