நேற்றையதினம் மட்டும் 13 கொரோனா மரணங்கள்!



J.f.காமிலாபேகம்-
லங்கையில் இன்று திங்கட்கிழமை 14 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன் படி இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 706ஆக அதிகரித்துள்ளது.
திவுலப்பிட்டிய, நீர்கொழும்பு, ஜா-எல, மாவில்மடு, மாலபே, பொரளை, நுவரெலியா, மோதர, நிட்டம்புவ, பாணந்துறை, கம்பஹா, புலத்சிங்ஹல ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பெண்கள், 6 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :