20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க இலங்கை முயற்சி?




j.f.காமிலா பேகம்
லங்கையில் சுமார் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அதிகாரங்கள் உடைய சட்டத்திருத்தங்களைக் கொண்ட அமைச்சரவை பத்திரமொன்றை நீதியமைச்சர் அலிசப்ரி அண்மையில் நடந்த அமைச்சரவை சந்திப்பில் முன்வைத்திருக்கின்றார்.

தேசிய பாதுகாப்பை காரணங்காட்டி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மேற்படி 20 இலட்சம் முகநூல் கணக்குகள் உண்மையான உரிமையாளர் அற்றவையாகவே செயற்பட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :