எதிர்வரும் வாரம் முதல் 5000/ ரூபா கொடுப்பனவை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் தவிர்ந்த அன்றாட வருமானமற்ற மக்களுக்கே இக்கொடுப்பபனவை வழங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"அன்றாட வருமானங்களை இழந்து தவிக்கும்அனைவருக்கும், வேறு வருமானங்களற்ற அனைவருக்கும் அரச உத்தியோகத்தர்கள் தவிர்ந்த அனைவருக்கும் இக்கொடுப்பபனவுகளை வழங்க உள்ளோம்.நீர்வழங்கல் கொடுப்பனவுகளுக்கு சலுகைககள் இல்லை.தாமதமாக கட்டணங்ளை கொடுப்பதற்க்கு அவகாசம் வழங்கப்படும்.அதுவும் அனைவருக்கும் அல்ல, கொவிட்டினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இச்சலுகைககள் வழங்க உள்ளோம்" என தெரிவித்தார்.
“දෛ
0 comments :
Post a Comment