ஓட்டமாவடி – மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 5 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.



எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி - மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 5 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த கல்லூரியில் இம்முறை 13 மாணவிகள் உயர்தர பரீட்சையில் தோற்றி அதில் 5 மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், எச்.எப்.ருக்சானா 3 A, ஏ.பீ.எப். றில்ஹானா 2 A, 1 C, எம்.பீ.அஸ்ரிபா 2 A,1 B, பீ.எம்.யூ.ஏ.அம்மாறா 2 A, 1 B, எஸ்.எப்.சஹ்னாஸ் A,B,C பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவிகளுக்கு கல்லூரி நிருவாகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



Attachments area

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :