ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 67 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு



எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்முறை வெளியான க.பொ.த.உயர் தரப் பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலிருந்து 67 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.

இதில், 2 மாணவர்கள் வைத்தியத் துறைக்கும் 3 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 5 மாணவர்கள் வணிகத் துறைக்கும் 11 மாணவர்கள் தொழிநுட்ப துறைக்கும் 2 மாணவர்கள் கலைத் துறைக்கும் ஏனையோர் வெவ்வேறு துறைகளை கற்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எமது பாடசாலையில் கல்வி கற்று இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :