நாட்டில் அமுலாகியிருக்கின்ற பயணத்தடையானது தொடர்ச்சியாக வருகின்ற ஜுன் 07ஆம் திகதி திங்கட்கிழமை வரை தொடரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அண்மையில் பயணத்தடை தளர்வுசெய்யப்பட்டபோது, மக்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து அரசாங்கம் மேற்படி தீர்மானத்தை எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. .
31,04ஆம் திகதிகளில் பயணத்தடையை தளர்த்த ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில் , இத்தீர்மானத்தை மாற்றியமைக்க அரசாங்கம் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்களுக்கு தேவையான பொருற்களை மாவட்ட செயலக ஏற்பாட்டில் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment