தடுப்பூசி தாமதம்-பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ள ரயில்வே ஊழியர்கள்



J.f.காமிலா பேகம்-
புகையிரத திணைக்கள சேவையாளர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக புகையிரத கட்டுபட்டாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்தார்.

புகையிரத கட்டுபாட்டாளர்கள், பொறுப்பதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், இயக்குனர்கள், பயணச்சீட்டு வழங்குனர்கள் ஆகியோருக்கே உடனடியா கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை முதல் புகையிரதங்கள் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளன.

இந்நிலையில் தடுப்பூசியினை செலுத்தாத பட்சத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிக்கு திரும்ப போவதில்லை என அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :