மூதூர் அனர்த்த நிதியத்திற்கான நிதி உதவி வழங்கி வைத்தல்



எப்.முபாரக்-
மூதூர் அனர்த்த நிதியத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் மற்றும் அனர்த்த நிதியத்திற்கான தலைவர் எம்.சி.எம். சரீப் அவர்களிடமும் இன்று(31) வழங்கி வைக்கப்பட்டது. இந்த வேளையில் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். அரூஸ் அவர்களும் ஏனைய அனர்த்த நிதியத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :