திருகோணாமலை மாவட்டத்தில் உவர்மலை மற்றும் அன்புவெளி புரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்.



எப்.முபாரக்-
திருகோணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்த காரணத்தால் திருகோணமலை மாவட்டத்தில் உவர்மலை மற்றும் அன்புவெளி புரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று(1) மாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டன.

இதனால் குறித்த பகுதியினை வதிவிடமாகக் கொண்டவர்கள் மாத்திரம் உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

முடக்கப்படுவதாக முன்னரே அறியத்தராத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளானதோடு இன்று தொழிலாளார் தின விடுமுறை ஆகையால் பல கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணாமாக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமமான நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :