மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் பயணக்கட்டுப்பாடு விதிப்பு!



J.f.காமிலா பேகம்-
கொரோனா தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாட்டை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், இன்று பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, மாகாணத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் கடைகள் மாலை 6 மணிக்குப் பின்னர் மூடிவைக்கும்படியும் அறிவித்திருக்கின்றார்.

மேலும் மாலை 06 மணிக்குப் பிறகு அவசியமான தேவைகளுக்காக மாத்திரமன்றி அநாவசியமான நடமாட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படிக்கு மக்களைத் தெரிவூட்டுமாறு பாதுகாப்புப் பிரிவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணித்திருக்கின்றார்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :