குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வியாபார நிலையங்களுக்கு தவிசாளர் விடுக்கும் விசேட அறிவித்தல்.



எப்.முபாரக்-


நாட்டில் கொவிட் 19 ன் மூன்றாவது அலை மிக வேகமாக திருகோணமலை மாவட்டத்திலும் பரவி வருவதன் காரணமாக திருகோணமலை மாவட்ட செயலாளரின் உத்தரவிற்கு அமைவாக எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை கொரோனா பரவலில் இருந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மொத்த வியாபார நிலையங்கள், சில்லறை கடைகள், மீன் கடைகள், மற்றும் பாமசி போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகள், வியாபார நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடி விடுமாறு
சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக்கினால் இவ்வறிவித்தல் இன்று(5) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :