எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கப்டன் கைது?



J.f.காமிலா பேகம்-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கப்டனுக்கு எதிராக, துறைமுக அதிகார சபையினால் துறைமுகப் பொலிஸாரிடத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் கப்பல் பதிவு செய்திருக்கின்ற நிறுவனத்திற்கு எதிராகவும் முறையிடப்பட்டிருக்கிறது.

குறித்த கப்பல் கடலில் மூழ்கினால் கடல் வளத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டால் குறித்த கப்பலின் கப்டன் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :