இலங்கைக்கு அருகே பலம்வாய்ந்த நிலநடுக்கம்!

J.f.காமிலா பேகம்-

ந்தோனேஸியாவில் சில நிமிடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு சுமாத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 ரிச்டர் அளவில் பதிவாகியிருக்கின்றது.

நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு ஏதும் இதுவரை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :