இந்தோனேஸியாவில் சில நிமிடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு சுமாத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 ரிச்டர் அளவில் பதிவாகியிருக்கின்றது.
நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு ஏதும் இதுவரை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
0 comments :
Post a Comment