பொகவந்தலாவை லெச்சுமி தோட்ட கீழ் பிரிவில் மண் சரிவு : லயன் அறைகள் ஆபத்தில்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
பொகவந்தலாவை லெச்சுமி தோட்ட கீழ் பிரிவில் மண் சரிவு : லயன் அறைகள் ஆபத்தில். பொகவந்தலாவை, லெச்சுமி தோட்ட கீழ்ப்பிரிவில் கோவில் அருகாமையில் உள்ள குடியிருப்பின் முன்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
113 இலக்க லயன் அறைகள் உள்ள பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிறிய கற்பாறைகள் சரிந்துள்ளதுடன் மண் திட்டும் சரிந்துள்ளதாகவும், இதனால் லயன் அறைகள் அபாய நிலையில் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலத்த மழை பெய்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் குறித்து தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் லட்சுமி தோட்ட கீழ்ப் பிரிவு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






6 Attachments





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :