கலாநிதி.ஜனகனின் பூரண அனுசரணையில் கொழும்பு வாழ் மக்களின் கோரிக்கைக்கு அமைய மீண்டும் கிருமிநாசினி தெளிக்கும். பணி ஆரம்பம்..



கொரோனா மூன்றாம் நிலை தாண்டவம் எடுத்துள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்கள் ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் அவர்களிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய கலாநிதி.ஜனகன் அவர்களின் முழு அனுசரணையில் கொழும்பு மாளிகாவத்தை, மருதானை, வெள்ளவத்தை மற்றும் பல பிரதேசங்களில் இன்று (30.05.2021) கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணி ஜனனம் அறக்கட்டளையின் உறுப்பினர்களினால் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்தும் இப் பணி கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கலாநிதி.ஜனகன் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :