கிண்ணியா பிரேதச செயலகப் பிரிவிலுள்ள றகுமானியாவில் தனிமைப் படுத்தப் பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் positive என இனம் காணப் பட்டு கொரோனாவினால் தனிமைப் படுத்தப் பட்ட குறித்த குடும்பங்களுக்கு தலா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் (20 ) றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் ஏ. சி.எம்.அப்துல் பரீட் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.எஸ்.சமீமா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
மேலும் தனிமைப் படுத்தப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் மிக விரைவில் வழங்க உள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
கிண்ணியா பிரேதச செயலகப் பிரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவுகள் அண்மையில் தனிமைப் படுத்தப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :