பயணத்தடையை மீறிய அமைச்சரின் மகள்- அட்டை கடித்து மருத்துவமனையில் அனுமதி!



J.f.காமிலா பேகம்-
பிரதான அமைச்சர் ஒருவரது மகள், பயணக்கட்டுப்பாட்டையும் மீறி வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக சென்றபோது அட்டை கடியில் அகப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தளையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகின்றது.

தனது நண்பிகளுடன் குறித்த யுவதி மாத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று அங்கு சில பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளபோது அட்டை கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.

காயமடைந்த அவர் அமைச்சரது பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவே கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :