அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ,முதல் தடுப்பூசியை அரசாங்க அதிபருக்கு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
த்தியவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் சிலரிற்கு முதல் கட்டமாக இன்று (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :