ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு ஜெயந்த விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி


ஏறாவூர் சாதிக் அஹமட்-

ன்று நோன்புப் பெருநாளை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் சாந்தி சமாதானத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி  திரு ஜெயந்த விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி:..

சுமார் முப்பது நாட்கள் உண்ணா நிலையில் இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு அதன் இறுதியில் வரும் சந்தோசமான பெருநாளை குடும்ப சகிதம் கலந்து கொண்டாட முடியாத துரதிஷ்ட நிலையில் இருப்பது மனவேதனையான விடயம். ஆனால் நாட்டில் மட்டுமல்லாது உலகில் எங்கும் கொரோனா வைரசின் பரவல் மிகவும் கடுமையாக இருக்கும் இந்த தறுவாயில் நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் கட்டாயமானதாகும்.

எனவே முஸ்லீம் மக்கள் இன்று பெருநாளை சுகாதாரத்தைப் பேணி அமைதியாக கொண்டாடுவதில் மிகவும் சந்தோசம் அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :