நிந்தவூரில் அண்டிஜென் பரிசோதனை : இருவருக்கு தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.



யாக்கூப் பஹாத்-
நிந்தாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று மேற்கொண்ட 14 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் Dr.பறூசா நக்பர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் Dr.பறூசா நக்பர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், இணைந்து மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :