பல பாதைகள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளதால், வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட க்ளுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பலபிரதேசங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
பல பாதைகள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளதால், வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட க்ளுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment