திடீர் மரண விசாரணை அதிகாரியாக T.M. சவாஹிர் நியமனம்.



மாத்தளையை சேர்ந்த T.M. சவாஹிர் அவர்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மாத்தளை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் எம்.ஐ. தைப்டீன் ஒய்வு பெற்ற ஆசிரியை சரீபாஉம்மா ஆகிய தம்பதிகளின் புதல்வராவார்.
இவர் சமூகநலன் சார்ந்த பொதுப்பணிகளில் கடந்தகாலங்களில் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :